Wednesday, March 23, 2011

யார் யார் வாய் கேட்பினும்...

நடு நிசி நாய்கள்...  

சமீபத்தில் திரைக்கு வந்து ஓலமிட்ட ஒரு அருவருக்கத்தக்க தெரு நாயின் ...எச்சம் .  தமிழன் தலையில் கலைபசிக்கு தோண்டியது போக எஞ்சி விடப்பட்ட பள்ளத்தில் எதை வேண்டுமானாலும் கொட்டலாம் என்று 'தாழ்பரியம்' கொண்டு அலையும் வெகுசில ஜென்மங்களில் ஒன்றாகிய இந்த ...மேனன்'ஐ எதை கொண்டு அடித்தால் பித்தம் தெளியும் என்று யோசித்து கொண்டிருக்கும்  வேளையில்,  ௦01.௦03.2011 தமிழ் முழக்கம் வெல்லும் என்கிற இதழில் கீழ்க்கண்ட கட்டுரையை படிக்க நேர்ந்தபொழுது சற்றே மனசு ஆறுதலடைந்தது . 

மெய்பொருள் காண விழைவோர் காணவேண்டிய கட்டுரை.