நண்பர்களே,
சமீபத்தில் குமுதம் வார இதழை ( 11.05.2011, பக்கம் - 134) படிக்க நேர்ந்தபொழுது மனசுக்குள் மெலிதான பொறி தட்டினார்ப்போல் மெல்லிய சலனம்... அடடா.. இது நம்ம மேட்டராச்சே... என்று சிலிர்த்து எழுந்து அமர்ந்து பார்த்தால் நமது ‘தியேட்டர் டைம்ஸ்‘ கோவை பதிப்பில் 28.05.2011 அன்று வெளியான இதழின் ஆசிரியர் பக்கத்தின் தலையங்கத்தின் ஆதங்கத்திற்கு விடையாக அந்த கட்டுரை அமைந்தது யாம் செய்த பாக்கியம்...
தலையங்கம் -
குமுதத்தில் வெளியான கட்டுரை
( நன்றி : குமுதம் வார இதழ்)
அப்பாடா, ஒரு வழியாக ஒரு புதிய பதிவு. சூப்பர்.
ReplyDeleteதொடருங்கள் தோழர்.
அதாவது எங்க ஓனர் பதிவு போடல்லன்னு செம கடுப்பு ஆயிட்டார்... அதான்
ReplyDelete